327
ஓசூர் அருகே நேற்றிரவு ஜவளகிரி வனப்பகுதியிலிருந்து உணவு தேடி வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, பாலதோட்டனப்பள்ளி கிராமத்திற்கு அருகே உள்ள தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்தபோது மின்சாரம் தாக்கி பலியான...

311
மூணாறு பகுதியில் ஆட்டோவில் சென்றவர்களை வழிமறித்த காட்டு யானை தாக்கியதில் மணி என்பவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். படையப்பா என்ற ஒற்றைக் காட்டு யானை அப்பகுதி மக்களையும் வ...

579
கேரளாவின் வயநாட்டில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையிடமிருந்து தப்பிக்க வீடு ஒன்றின் சுற்றுச் சுவரை தாவிக் குதித்து ஓடியவரை, அந்த வீட்டின் இரும்பு கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த யானை மிதித்து...

681
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உயிரிழந்தது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை தோட்டத்தில் இருந்த மரத்தை உடைத்து சாப்ப...

6482
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காட்டுயானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது யானை மிதித்ததில் ஒருவர் உயிரிழந்தார். பாரூர் காட்டுகொலை கிராமத்தை சேர்ந்த ராம்குமார் இன்று காலை மோட்டுப்பட்டி அரு...

2352
கம்போடியாவில் கரும்புகளை ஏற்றி வந்த லாரியைத் தேடி வந்து மறித்து கரும்பைச் சுவைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய சாலை வழியாக செல்லும் ...

7714
கேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியில் நான்கு ஆண்டுகளாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர்  பிடித்தனர். வயல்களை சேதப்படுத்தி வீடுகளை தாக்கி ஊர்மக்களைய...



BIG STORY